பாரத் ஜோடோ யாத்திரையில்–தங்கை பிரியங்காவிற்கு கொடுத்த அன்பு முத்தம்
இந்த பயணத்தில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பங்கேற்றார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து யாத்திரை டெல்லியை அடைந்ததது.இதில் ராகுல்காந்தியின் உடன்பிறப்பான பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது இருவரும் மேடையில் அமர்ந்திருந்தபோது ராகுல், பிரியங்காவின் கன்னத்தில் முத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்த பயணத்தில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பங்கேற்றார். அவரை ராகுல்காந்தி ஆரத்தழுவிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா மேலும் இந்த யாத்திரையில் இந்திய உளவுப்பிரிவு RAW அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரி ஏகே துலாட் பங்கேற்றார்