Others
Read Next
Others
1 hour ago
மவுன இதய அஞ்சலி…
Others
2 hours ago
தேவசெய்தி 19 / 7 / 26
Others
23 hours ago
தேவசெய்தி 18 / 7 / 26
Others
1 day ago
தமிழக முதல்வரின் கவனத்திற்கு….
Others
1 day ago
தேவசெய்தி 17 / 7 / 26
1 hour ago
வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக–சிறப்பு செய்தி.
1 hour ago
மவுன இதய அஞ்சலி…
2 hours ago
உச்சநீதிமன்ற உத்தரவு மாநில அரசு செயலாற்றுமா…?
2 hours ago
காலை நாளிதழில் செய்தியாளராக இணையவிரும்புவர்களா…?
2 hours ago
தேனி உத்தமபாளையம் தாலுகா தேவாரம் பேரூராட்சி–சிறப்பு செய்தி.
2 hours ago
தேவசெய்தி 19 / 7 / 26
22 hours ago
சோனம்வாங்கக் விஷயத்தில் மவுனம் காக்கும் மத்திய அரசு…..
23 hours ago
தேவசெய்தி 18 / 7 / 26
1 day ago
தமிழக முதல்வரின் கவனத்திற்கு….
1 day ago
தேவசெய்தி 17 / 7 / 26
Related Articles
தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி …?
3 days ago
தேவசெய்தி 16 / 7 / 26
3 days ago
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
4 days ago
தேவசெய்தி 15 / 7 / 26
4 days ago
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா..சிறப்பு செய்தி.
5 days ago
ஆந்திர மாநிலத்தில் கூட்டுக் குடும்பம்…
5 days ago
தந்தையும், மகனும் சந்திப்பு..
5 days ago
தேவசெய்தி 14 / 7 / 26
5 days ago
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் கம்பீர அணிவகுப்பு நடத்தியதுடன் மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாதங்கள் பயிற்சி பெற்ற 151 ஆண் வீரர்கள், 35 பெண் வீரர்கள், இந்திய ராணுவத்துக்கு நட்புறவு நாடுகளான ராயல் பூட்டான், நைஜீரியா, மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 8 ஆண் ராணுவ வீரர்கள், 28 பெண் வீரர்கள் என மொத்தம் 222 இளம் ராணுவ அதிகாரிகளும் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா, ஆலந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் ராயல் பூட்டான் நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பட்டு ஷேரிங் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒட்டுமொத்த அணிவகுப்பில் சிறந்து விளங்கிய எம்.பவித்ராவுக்கு வீர வாளும் கயுரவ் சக்யாநாவிற்கு தங்கப்பதக்கம், எம்.எம். பவித்ராவுக்கு வெள்ளிப்பதக்கம், மல்லிகார்ஜுனுக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவித்தார். பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியபோது 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் வண்ண, வண்ண மலர்கள் தூவி பைப் இசைக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.