Others
அரசின் கவனத்திற்க்கு…..?
ஆலயத்திற்கு வந்தால் சாமி கும்பிட்டு போயிட்டே இருக்கணும் பூஜை செய்யக்கூடாது சட்டம் பேசுது தமிழக காவல்துறை. சிவனடியார்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் மன உலைச்சல் உள்ளாக்கும் காவல்துறை..தென்காசி மாவட்டம் ஊர்மேலழகியான் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் ,கிரிப்டோ கிறிஸ்தவர் அருள்மொழி செல்லையா என்னும் தனி நபர் கோவிலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளார்.
இவர் போலிஸின் உதவியோடு சாம்பார் வடகரை காவல் உதவிஆய்வாளர் காசிவிஸ்வநாதர் சிவனடியார்களையும், ஓதுவார்களையும்,திருக்கைலாய வாத்திய குழுவினரையும் மன உலைச்சல் தருகிறார்கள்..