fbpx
Others

திருப்பூரில்வேலை நிறுத்தத்தில்மாற்றம்


திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆறு நாட்களாக நடக்க இருந்த வேலைநிறுத்தம் இரண்டு நாட்களாக மாற்றம். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் வரும் 16ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஆறு நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் என்று தொழிலாளர் தொழில் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆறு நாட்கள் வேலை நிறுத்தம் இதற்கு பதிலாக 16,17,ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close