fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்.

இன்று (08/01/2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி (ஆற்காடு நகர காவல் நிலையம்), சாலமன் ராஜா (ஆற்காடு கிராமிய காவல் நிலையம்)  லட்சுமிபதி (பானாவரம் காவல் நிலையம்), மணிமாறன் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்) உதவி ஆய்வாளர்கள் சீனிவாசன் (இரத்தினகிரி காவல் நிலையம்), ஜெயகாந்தன் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்), சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தட்சணாமூர்த்தி (ஆற்காடு நகர காவல் நிலையம்), அண்ணாமலை (இரத்தினகிரி காவல் நிலையம்), சுப்பிரமணி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), குமார் (அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்), சரவணன் (அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்), திருமதி.ஜான்சி (அரக்கோணம் நகர காவல் நிலையம்), தலைமை காவலர்கள் செல்வம் (இரத்தினகிரி காவல் நிலையம்), திருமதி.வசந்தி (இரத்தனகிரி காவல் நிலையம்), திருமதி.முத்துராணி (இரத்தினகிரி காவல் நிலையம்), சசிகுமார் (நெமிலி காவல் நிலையம்), மதன்குமார் (அவலூர் காவல் நிலையம்), முதல் நிலை காவலர்கள் சுதாகர் (ஆற்காடு நகர காவல் நிலையம்), முத்துகிருஷ்ணன் (வாலாஜா காவல் நிலையம்), பிரபுராஜ் (ஆற்காடு நகர காவல் நிலையம்), திருமதி.கீதா (வாலாஜா காவல் நிலையம்),சரவணன் (அவலூர் காவல் நிலையம்)  ஜாவித்கான் (வாலாஜா காவல் நிலையம்),பாலாஜி (கொண்டபாளையம் காவல் நிலையம்), திருமதி. எமிமாள் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்), விநாயகமூர்த்தி (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்), இரண்டாம் நிலை காவலர்கள் நபி (அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்), கணேஷ் (அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்), திருமதி.ஜெயபாரதி (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்),தனசேகர் (நெமிலி காவல் நிலையம்) ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் சுருதி இ.கா.ப., சான்றிதழ்களை வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close