சிறப்பாக பணியாற்றியகாவல்களைபாராட்டி ஊக்குவிக்கும்..மாவட்ட.S.P
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (13/09/2022) நடைபெற்ற குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு. பார்த்தசாரதி இராணிப்பேட்டை வட்ட காவல் நிலையம், திரு. காண்டீப்பன் ஆற்காடு கிராமிய காவல் நிலையம், திரு. பழனிவேல் அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், உதவி ஆய்வாளர்கள் திரு.அண்ணாமலை இராணிப்பேட்டை காவல் நிலையம், திரு. சேகர் இரத்தனகிரி காவல் நிலையம், திரு.கோவிந்தசாமி அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்,சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ரவிக்குமார் வாலாஜா காவல் நிலையம், திரு. சதாசிவம் நெமிலி காவல் நிலையம், திரு.ரகுபதி ஆற்காடு நகர காவல் நிலையம், திரு. கார்த்திகேயன் வாலாஜா காவல் நிலையம், திரு. கண்ணன் கலவை காவல் நிலையம், திரு. குமார், திரு.சரவணன் ,அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், திரு. ரமேஷ் சோளிங்கர் காவல் நிலையம், தலைமை காவலர்கள் திரு. லோகநாதன் ஆற்காடு நகர காவல் நிலையம், திரு. சாமிநாதன் பாணாவரம் காவல் நிலையம், திருமதி .கெஜலட்சுமி இராணிப்பேட்டை காவல் நிலையம், திரு.தங்கதுரை வாலாஜா காவல் நிலையம், திரு.அசேன் பாஷா , திரு. பிரகாஷ் இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திரு. வேணுகோபால் சோளிங்கர் காவல் நிலையம், திரு.லட்சுமணன் காவேரிப்பாக்கம் காவல் நிலையம், முதல் நிலை காவலர் திரு.கிருஷ்ணன் தக்கோலம் காவல் நிலையம், சிறப்பாக பணியாற்றியகள் திரு.சரவணன், திரு. சுதாகர் அவலூர் காவல் நிலையம், திரு.சேட்டு அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், திரு. கோகுல் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு. கணேசன் நெமிலி காவல் நிலையம், திரு. கண்ணன், திரு.சரத்குமார் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு.தணிகைவேல் அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்கள்.
மேலும் இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. விஸ்வேஸ்வரய்யா அவர்கள், இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.