Others
தேனி–ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் கண் பரிசோதனை முகாம்…
தேனி மாவட்டம் 09/08/2023 ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழுவும் அன்னை கண் ணை பரிசோதனை மையமும் இணைந்து ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் கண் பரிசோதனை முகாமை ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் திரு டி. பிச்சை ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த முகாமில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. ஆர், கருப்பையா அவர்களும் வழக்கறிஞர்களும் நீதிமன்றம் ஊழியர்கள் ,காவல்துறையினர்களும் ,மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழு செய்திருந்தனர்.