fbpx
Others

நீடாமங்கலம்–உதயசூரியன் சின்னத்தில் களத்தில் இளைஞர் அணி..

09/04/2024 மாலை5.00மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்முரசொலிஅவர்களுக்குஉதயசூரியன்சின்னத்தில்வாக்குகள்சேகரிக்கபட்டது

நீடாமங்கலம் பேரூர் கழகம்நில இளைஞரணி செயலாளர்,மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறைஅமைச்சர்இளந்தலைவர்அவர்கள்அறிவுறுத்தலின்படிமாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அண்ணன் முனைவர்_T_R_B_ராஜா , திருவாரூர் மாவட்ட கழக செயலாளர், ஆரூரின் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி_கே_கலைவாணன்_MLA
மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் நா_இளையராஜா_B_EC_ஆனந்தகுமார் B.E  ஆலோசனை படிதிருவாரூர்_மாவட்ட_இளைஞர்_அணிமன்னார்குடி_சட்டமன்ற_தொகுதி நீடாமங்கலம்_பேரூர்கழகத்தில் சார்பாக தீவிர ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்
இந்நிகழ்வில்திரு_R_ராசசேகரன்(நகரக்கழகசெயலாளர்)தலைமையிலும்திரு_VK_முருகானந்தம் (மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்)திரு_R_ராமராஜன் ( பேரூராட்சி மன்ற தலைவர்)ஆகியோர் முன்னிலையிலும்சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில்பேரூர் இளைஞரணி அமைப்பாளர்பூக்கடை காந்தி_மணிமற்றும் துணை அமைப்பாளர்கள்*R_கிரிதரன்,
JP_மணிகண்டன் M_அருண் பெத்துராஜா_மகேஷ்*ஒன்றிய கழக இளைஞரணி துணை அமைப்பாளர்கள்*S_திராவிடன் கௌதம் ரவி,கற்கோவில்_ராமதாஸ்_ராஜகோபால்*
D_கமல்கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்

Related Articles

Back to top button
Close
Close