Others
நீடாமங்கலம்-ஶ்ரீ சந்தான ராமர் கோயிலில் திருகல்யாண உற்சவம் – செய்தி.
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் கோயிலில் திருகல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து அன்னதானம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்..