தமிழ்நாடு
-
முதலமைச்சரின் சேவைக்கு பாராட்டு…! அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப்…
Read More » -
நாளை முழு ஊரடங்கு…! கடைகள் கிடையாது, மக்கள் வெளியில் நடமாட தடை!
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.…
Read More » -
ஸ்வப்னா மூணாறு தப்பி வந்தாரா…? போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!
மூணாறு: தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா மூணாறுக்கு தப்பி வந்ததாக கிடைத்த தகவலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 09.07.2020 உள்ளூர் பாதிப்பு-10.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-09.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 10 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,680 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
உதகையில் புதிய மருத்துவக்கல்லூரி…! முதலமைச்சர் இன்று அடிக்கல்!
உதகை: உதகையில் ரூ.447½ கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் 11 புதிய…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 08.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 09 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
இந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி!
இன்று நடந்த இந்தியா குளோபல் வீக்-2020 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பேசினார். அப்பொழுது கொரோனா தொற்றிற்கு எதிராகா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா மிகப்பெரிய பங்கினை…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,700 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…! கமல் கோரிக்கை!
சென்னை: ‘கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும், மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்’ என மக்கள் நீதி…
Read More » -
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…! காவல்துறை நடவடிக்கை!
மதுரை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்…
Read More » -
வாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…! இளைஞர் வெறிச்செயல்!
சென்னை: சென்னை அருகே வாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளரை இளைஞர் ஒருவர் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூரை சேர்ந்த குணசேகரன் என்பவர்…
Read More » -
குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..! சிபிஎஸ்இ அறிவிப்பு!
டெல்லி: குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை…
Read More » -
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….!
சென்னை: ஊரடங்கு காலம் முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பலர் காய்கறிகள் வாங்குவதாக…
Read More » -
நம்ப மாட்டீங்க…! தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…! வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் இயல்பை விட, 11 சதவீதம் கூடுதல் மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…
Read More » -
காவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…! முக்கிய தகவல்கள் பரிமாற்றம்…!
சென்னை: பெண் காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்…
Read More » -
தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..! அரசுத் தேர்வுகள் இயக்ககம்!
சென்னை: மார்ச் 24ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12ம்…
Read More » -
அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சென்னையில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 07.07.2020 உள்ளூர் பாதிப்பு-08.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 08 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,756 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,261 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா..!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…
Read More » -
அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ம் தேதி வரை திறக்கக் கூடாது..! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31 வரை திறக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால்…
Read More »