Others
கிராம நிர்வாக அலுவலகங்கள் பெண்கள் முன்பு ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம்புவனகிரி தாலுகா மார்ச்08 உலகமகளீர் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் இடம்
பு.முட்லுர். கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தலைமை.v.ஏகம்பரம் கிளைசெயலாளர் முன்னிலை.T.செல்வராணி
.கிளைதலைவர் அண்ணாமலை மாவட்ட கட்டிட சங்க துணை செயலாளர் மற்றும் 20 பேர் கலந்து கொண்டனர்.