Month: August 2025
-
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சருக்குஉலக சிலம்ப ஆசான்கள் சங்கம் கோரிக்கை..!
முதல்வர்கோப்பைவிளையாட்டுப்போட்டியில்சிலம்பத்தைசரியாகநடத்தவேண்டும்..தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியை நடத்துகிறது. இதில்எங்கள் சங்க கோரிக்கை யை ஏற்று 2023 ஆம் ஆண்டு முதல். சிலம்பாட்ட…
Read More » -
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்….
தமிழகத்தின் 32 ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 30 ஆம் தேதி பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம்…
Read More » -
கடலூர்–மணல்குவாரி குளத்தில்குளிக்க சென்றஇரண்டு பேர்பரிதாபமாகஉயிரிழந்தனர்.
. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள மணல்குவாரி குளத்தில் பி முட்லூர் சேர்ந்த ஐந்து நபருக்கு மேல் குளிக்க சென்றனர். அவர்களில்…
Read More » -
திருவாரூர் மாவட்டத்தின் சிறப்பு செய்தி…..
*🌸 திருவாரூர் மாவட்டத்தில், கல்லூரி மாணவிக்கு நிதி உதவி* *💧மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது.* திருவாரூர் மாவட்டம், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலை – பூத்தலாங்குடி…
Read More » -
அமெரிக்காவுக்குஎதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு…..?
ஷாங்காய் ஒத்துழைப்புஅமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும்.இந்த அமைப்பு கடந்த 2001-ம்…
Read More » -
இராணிப்பேட்டை– தூய்மை பாரதம் இயக்கம்—சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் .சந்திரகலா அவர்கள் (30.8.2025)அன்று ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி பூங்கோடு கிராமத்தில் தூய்மை பாரதம் இயக்கம் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த…
Read More » -
தபால் துறை உயர்அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன்…?
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ! சென்னைக்கு அருகே. செங்குன்றத்தில் செயல்படும் தபால் அலுவலகம். நெல் மண்டிகள் உள்ள பகுதியில் மாடியில் சுமார் 15 ஆண்டுகளாக. செயல்பட்டுவருகிறது.மூத்தகுடிமக்களுக்கும்,பெண்களுக்கும்மிகவும்சிரமத்தைஏற்படுத்துகிறது.மேலும். பொருட்களை…
Read More » -
ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்தது அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர…
Read More » -
இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சி..
இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்துக்களின் எழுச்சி பெருவிழா ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு செய்யாறு…
Read More » -
தென் தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் வன்கொடுமை வழக்குகள் பதிவு…?
தென் தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,041 எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 514 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்…
Read More » -
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்தன பொதுமக்கள்அதிர்ச்சி…..
தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைக்கு பொதுமக்கள் மனு கொடுத்து…
Read More » -
அருள்மிகு. செல்வவிநாயகர் ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது.. சிறப்பு செய்தி.
செங்குன்றம். ஆக. 29.. செங்குன்றம் புள்ளிலயன் ஊராட்சி ஆரூண்உல்லாச நகர் அருகில் நாகாத்தம்மன் சாலையில் எழுந்து அருள்வழங்கும் ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்…
Read More » -
இலங்கை அமைச்சர்–கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது..
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.இலங்கை தலைநகர் கொழும்புவில் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத்…
Read More » -
காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம்–சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் ராசி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் தமிழ்நாடு சிலம்பாட்ட…
Read More » -
திடீரென டோனை மாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர்….?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக உள்ள மோகன் பகவத் (RSS chief Mohan Bhagwat) இன்னும் ஆறு நாட்களில் 75 வயதை எட்ட உள்ளார். இந்த நிலையில், 75…
Read More » -
இலங்கை –தமிழக மீனவர்களின் படகுகளை ஏலமிட நடவடிக்கை…?.
இலங்கை கடற்படையினரால் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 500 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3,800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர்,…
Read More » -
பா. ஜ. க.சிறுபான்மை அணி சார்பாக விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா. ஜ. க.சிறுபான்மை அணி சார்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு விநாயகர் சிலையை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியை ஆவடி வடக்கு மண்டலில்…
Read More » -
பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் நகரசபை உறுப்பினர்..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை…
Read More » -
முத்தரசன்–பிரதமர் மோடிஅமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன்எதிர்கொள்ள வேண்டும்..
இந்தியக்கம்யூனிஸ்டுகட்சியின்தமிழ்நாடுமாநிலச்செயலாளர்முத்தரசன்வெளியிட்டுள்ள அறிக்கையில்”அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு (ஜனவரி 2025) அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் வெளிநாட்டு பொருட்கள் மீதான வரி விகிதங்களை கற்பனை…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு–வாக்காளர் பட்டியலில் மோசடி..
வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணை குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி…
Read More » -
மனிதர்களை அழிக்க வரும் விண்கல்…! விஞ்ஞானிகள் வார்னிங்…
‘2025 PM2’ என்ற விண்கல் தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில், அதாவது 2.31 மில்லியன் மைல் தொலைவில்,…
Read More » -
நடிகர்விஜய் மீது பிணையில் வரக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு….
செவ்வாய்க் கிழமையன்று (ஆகஸ்ட் 26) பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷம் மற்றும் அவரது மகன் சரத்குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில், ‘…
Read More » -
மு.க.ஸ்டாலின்–பீகாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை…
சமூகநீதி – மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். தலைவர் கலைஞரும் லாலு பிரசாத்தும்மிகநெருக்கமானநண்பர்களாகஇருந்தார்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தபோதும் பாஜகவுக்கு அஞ்சாமல் அரசியல்…
Read More » -
தேனியில் வங்கி ஊழியர் கருப்புசாமி சாமர்த்தியம்–போலீசார்கைது
தேனி மாவட்டம் மேல்மங்கலம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கருப்பசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எல்.புதூரை…
Read More » -
இந்திய கடற்படையில் இணைந்த 2 ராட்சசன்கள்..! விவரம் கீழே..
இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎஸ்.எஸ் விக்ரமாதித்யா உள்ளிட்ட 150 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று ஐஎன்எஸ் உதயகிரியும், ஐஎன்எஸ் ஹிம்கிரியும் இந்திய…
Read More »