Month: March 2025
-
மு.க.ஸ்டாலின்–இந்தியை வளர்ப்பதற்கு பதில் இந்தியாவை வளர்க்கப் பாருங்கள்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5ம்தேதி சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை…
Read More » -
வெறி நாய் கடி– வடமாநில இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை !
:கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் வடமாநிலத்தை சேர்ந்த ராம்சந்தர் என்பவர் வெறிநாய் கடித்ததால் 11.03.2025 அன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதனை…
Read More » -
மதுரைஉயர் நீதிமன்றம் கேள்வி..? பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு ஏன்?
நீதிமன்ற உத்தரவுபடி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த ஐஜி பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அனுமதி பெறாமல் வழக்குப் பதிவு செய்தது எப்படி? என சிபிஐக்கு உயர்…
Read More » -
முத்தரசன், வீரமணி — மத்திய கல்வி அமைச்சருக்கு கண்டனம்..
தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திக தலைவர் கி.வீரமணி…
Read More » -
இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் மியான்மர் அண்டை நாடு …? முழு விபரம்..
மியான்மர்: நம் நாட்டின் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. மியான்மரில் உள்ள பல பிரதேசங்கள் தனி நாடு கோரி அந்த நாட்டின் ராணுவத்துடன் பயங்கரமாக…
Read More » -
சீமானுக்கு ஊக்கம் கொடுத்த அண்ணாமலை…!
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில்…
Read More » -
ஒன்றிய பாஜக அரசுதான்மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது ஒன்றிய பாஜக அரசுதான் என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய திருப்பூர் எம்.பி. சுப்பராயன், “இரட்டை என்ஜின்…
Read More » -
அறப்போர் இயக்கம்–மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டு ஊழலா..?
உணவுத் துறையில் தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் –மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டணி ஊழல் –…
Read More » -
Others
செங்குன்றம்–நெல், அரிசி குடோன் உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை.
செங்குன்றம் பகுதியில் நெல், அரிசி குடோன் உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் ஜே.ஜே பேரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.செங்குன்றம் காவல் ஆய்வாளர்.புருஷோத்தமன்தலைமைதாங்கினார்.கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் வேலையில்…
Read More » -
மூலக்கடை–மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் தலைமையில் கண்டன கோஷங்கள்..
மத்திய கல்வி அமைச்சர். தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிகள் நாகரீகமற்றவர்கள் என்று கூறியதை கண்டித்து மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் கண்டன கோஷங்கள்…
Read More » -
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்தொடங்கியது
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 28ம் தேதி வரை நடைபெறும். 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை…
Read More » -
இன்று-நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடக்கம்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. வக்பு வாரிய திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.…
Read More » -
போதைப் பொருள் கடத்தல்– 5 பேர் கைது…?
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை தடுக்க சென்னை காவல்துறையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு என்ற சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவு போலீஸார் தொடர் கண்காணிப்பில்…
Read More » -
அதிமுக ஆட்சி பெண்களின் பேராதரவோடு 2026-ல்….
அதிமுக மகளிரணி சார்பில், சர்வதேச மகளிர் தின விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More » -
தமிழகத்தில் பெண் போலீஸாருக்கு பயிற்சி…
தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளுவதில் பெண் போலீஸாரின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திறன்…
Read More » -
சிரியாவில் 1000 பேர் கொல்லப்பட்டனர்…?
சிரியாவில், 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அமெரிக்கா,…
Read More » -
தமிழிசை–மாய தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது….?
.மதுரை வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் தமிழ் பிரதான மொழியாக உள்ள நிலையில் மத்திய அரசு அதனை…
Read More » -
தேனி–வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா..
தமிழ்நாடு – தேனி மாவட்டம்,வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா – மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி…
Read More » -
பத்திரிகையாளர்களைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்..
பத்திரிகையாளர்களைத் தாக்குவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவுசெய்யப்படலாம். * காயம்…
Read More » -
வீட்டு உரிமையாளரின் பிரோவில் இருந்த நகைகளை திருடிய பணிப்பெண் !
கோவை., மார்., 08 : குனியமுத்தூர் பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் குழந்தை ராஜ் இவரின் மனைவிக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் தென்காசியை…
Read More » -
கோவையில் தனியார் நாளிதழ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !
சுந்தராபுரம் SIDCO பகுதி, பொள்ளாச்சி சாலையில் மக்கள் குரல் அலுவலகத்திற்கு இன்று காலை 10.00 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
Read More » -
தேனிமாவட்ட., நகராட்சியில்…தூங்கும்அதிகாரிகள்…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் உள்ள கம்போஸ்ட் ஓடைத்தெரு – வள்ளி நகர் ரோடு சந்திப்பில் உள்ள கழிவுநீர் சாக்கடையின் இலவச மரண கிடங்கு !!!…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து…
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை…
Read More »